பொறுப்புக்கூறலுக்கான பயணத்தில் ஒரு ‘மைல் கல்’

தாயகன்ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பித்து மார்ச் மாதம் 19ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது. இந்த அமர்வின்போது ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் சிறிலங்கா பற்றிய பூரண மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். 2019ஆம் ஆண்டு ஆட்சிப்பீடமேறிய ராஜபக்ஷ சகோதரர்களின் அரசாங்கமானது 2020ஆண்டு நடைபெற்ற 44ஆவது மார்ச் மாதக் கூட்டத்தொடரிலேயே தாம் ஜெனிவா தீர்மானத்தினை ஆதரிக்க முடியாது என்று கூறிவிட்டது. அதுமட்டுமன்றி ஜெனிவா தீர்மானத்திலிருந்து … Continue reading பொறுப்புக்கூறலுக்கான பயணத்தில் ஒரு ‘மைல் கல்’